என் வார்த்தைகளிலிருந்து வடியும்
காதல் கவிதைகளை
யார் வேண்டுமென்றாலும்
படித்துக் கொள்ளலாம்..
என் கண்களில் இருந்து வழியும்
காதல் கவிதையை
என்னவளை தவிர வேறவறாலும்
படிக்க முடியாது..!!! என்றும் உங்கள் நண்பன் அரவிந்த்
காதல் கவிதைகளை
யார் வேண்டுமென்றாலும்
படித்துக் கொள்ளலாம்..
என் கண்களில் இருந்து வழியும்
காதல் கவிதையை
என்னவளை தவிர வேறவறாலும்
படிக்க முடியாது..!!! என்றும் உங்கள் நண்பன் அரவிந்த்
Amazing da
ReplyDelete